Homeதமிழ்நாடுதமிழ்நாட்டில் இருக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகளை திடீரென்று இடம் மாற்றம் செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகளை திடீரென்று இடம் மாற்றம் செய்துள்ளார்கள்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் வனத்துறைக்கு மாற்றம்.வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, மருத்துவத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப்சிங் பேடியை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றியிருக்கிறது தமிழக அரசு. வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக மணிவாசகம். சுற்றுச்சூழல் துறை செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்